சித்தர் வாக்கு!
சித்தர்களின் நல்வாக்கு துளிகள் - வாழ்வில் நடைமுறைபடுத்தி நலமாய் வாழுங்கள் !
(இதற்கு நகர்த்து ...)
Home
▼
செவ்வாய், 1 செப்டம்பர், 2026
துளிகள் - 57 - வாக்கின் அளவு அல்ல, உணர்ந்து கொள்வதே சிறப்பு!
›
இறைவன் அருளைக்கொண்டு வாக்குகளைக் கூறுகிறோம். ஒரு வேளை நாங்கள் வாக்கே கூறவில்லை என்பதாகக் கொண்டாலும், அதனால் அந்த ஆத்மா அல்லது அந...
வியாழன், 20 ஆகஸ்ட், 2026
துளிகள் - 56 - மனிதனுக்குக் கொடுக்கப்பட்ட சுதந்திரமே அவன் அழிவிற்குக் காரணமா?
›
இறைவன் படைக்கும்பொழுதே எல்லாவற்றையும் சிறப்பாக, உயர்வாக, எல்லா மனிதர்களும் பேதமில்லாமல் இருக்க வேண்டும் என்று இக்கணம் எண்ணினாலும...
துளிகள் - 55 - தன்னை உணர்தலே இறைவனை நோக்கிய முதல் அடி!
›
எப்பொழுதெல்லாம் ஒரு மனிதன் பிறரிடம் உள்ள நன்மை தரும் செயல்களையெல்லாம் பொதுவில் பாராட்டுகிறானோ, எப்பொழுதெல்லாம் ஒரு மனிதன் தன்னிட...
புதன், 19 ஆகஸ்ட், 2026
துளிகள் - 54 - மனிதப்பிறவியின் நோக்கம் — புலன் வாழ்வைத் தாண்டி இறைநோக்கிப் பயணிப்பதே!
›
வினைகளின் கூட்டுத் தொகுப்பான பிறவிகளில், மனிதப்பிறவி விலங்கான பிறவிகளிலிருந்து சற்றே கடுகளவு மேம்பட்டது என்றாலும், மேலும் மேம்பட...
வெள்ளி, 14 ஆகஸ்ட், 2026
துளிகள் - 53 - காசியில் இறந்தால் முக்தியா? — ‘காசி’ என்பதன் உண்மைப் பொருள்!
›
காசி என்ற சொல்லுக்கு புருவ மத்தி என்ற ஒரு பொருள் இருக்கிறது. ‘ காசியில் இறந்தால் முக்தி ’ என்பது தவறான வாதம். காசி எனும் புருவ ...
›
முகப்பு
வலையில் காட்டு