ஆசை அறுக்க வேண்டும், பற்று அறுக்க வேண்டும் என பல கேள்விகளும் இங்கு கேட்கப்படுகிறது. தன்னை அறுக்க தன் வினைகளை அறுக்க சரியான பாடம் மயானத்தில் கற்பிக்க படுகிறது. விரும்பும் ஒருவன், ஒரு இரவு மயானத்தில் அமர்ந்து, தவமாக ஒரு பிணம் எரிந்து அடங்குவதை கண்டு, நடப்பவைகளை உள்வாங்கினால், ஆசையும் பற்றும் அறுப்பதெப்படி என்று உணர முடியும். மனம் ஒன்றுபட்டுவிடும்!
வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக