எப்பொழுதெல்லாம் ஒரு மனிதன் பிறரிடம் உள்ள நன்மை தரும் செயல்களையெல்லாம் பொதுவில் பாராட்டுகிறானோ, எப்பொழுதெல்லாம் ஒரு மனிதன் தன்னிடம் உள்ள குறைகளைப் பகிரங்கமாக ஒப்புக்கொள்கிறானோ, அப்பொழுதே அவன் தன்னை உணரத் துவங்கிவிடுகிறான்.
இதிலிருந்தே அவன் இறைவனை நோக்கிச் செல்வதற்குண்டான முதல் அடியை எடுத்து வைக்கிறான் என்பது பொருளாகும்.
வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக